Monday, 16 June 2014

நண்பா Blog என்றால் என்ன தெரியுமா?





பிளாக் என்பது ஒரு வெப்சைட் அல்லது இணையதளமாகும்.
இதில் நம்முடைய கருத்துக்களை, எண்ணங்களை மற்றும் விரும்பிய எதையும் வெளிப்படுத்திக்கொள்ள முடியும்.
நமது   எழுத்துக்களை மற்றவர்கள் படிக்கவும் இது ஒரு நல்ல இடமாக அமையும்.
நாம் சிறந்த எழுத்தாளராக வர இது ஒரு நல்ல வழி.
நிறையபேர்  சிறப்பாக எழுத முடிந்த தங்கள் எழுத்தாற்றலை இதில் வெளிப் படுத்தி கொள்லலாமல் அத்தகையோர்களுக்கெல்லாம் இது ஒரு வரப்பிரசாதமாகும்.
சொந்தமாக நாம் ஒரு பிளாக் அல்லது வலைப்பூ தொடங்க நாம் எந்தவிதமான செலவும் செய்யத்தேவையில்லை.
இதற்க்கு வெப்டிசைன், HTML போன்றவைகள் தெரியவேண்டும் என்று அவசியம் இல்லை.
பிறகு என்ன நாம் பிளாக் தொடங்கி பார்க்கலாமா?


நன்றி
ஏ.சக்திவேல்

Thursday, 5 June 2014

Technology in day-to-day life

கணினி, கண், இனி!
வாசகர்கலுக்கு வணக்கம்!
கணினி; நம் வீட்டில் உல்ல மேஜை, நார்காலி போல
ஓர் அங்கமாகி விட்டது. இண்ட்ரய சூழலில் கல்வி, ஆராய்ச்சி, என்று எல்லா துறைகலிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் கணினி, ஸ்டார்ட்டாகும் போது எண்ண நடக்கும், யோசித்துப் பார்த்திருக்கிரீர்கலா?

கணினியை பொருத்த மட்டில் சி.பி.யு. வில் உல்ல பவர் பட்டனை அழுத்திய உடன் வேலை துவங்குகிரது. இங்கு முதலில் நாம் கவனிக்க வேண்டியது எஸ்.எம்.பி.எஸ். இதன் விரிவாக்கம்,

ஸ்விட்ச் மோட் பவர் சப்லை. இக்கருவிதான் கனினியின் மின் நிலயமாக [electrical board]. கருதப் படுகிரது. மின்சாரத்தை பெற்று அதை மட்ற பாகங்கலுக்கும் பிரித்து தருவதுதாண் இதன் முக்கிய பனி.

முதலில் மின்சாரம் மதர் போடுக்குச் செல்லும், அதன் பின்; ஆட் டிஸ்க், பிராஸஸர், டிவிடி டிரைவர், ரேம் எண்ட்ரு மின்சாரம் பாயும்.

மதர் போடுதாண் ஒவ்வொரு கருவிக்கும் தந்தன் வேலைகலை

கட்டலை இடும். ஆட் டிஸ்க்கில் தான் நம்முடய ஓ.எஸ் இருக்கும் எணவே அந்த ஓ.எஸ் முதலில் துவங்கி கனினியை இயங்க செய்யும்.

ஓ எஸ் என்பதன் பொருள் கனினியிண் இயங்கு தலம் அதாவது ஆங்கிலத்தில் Operating system எண்ட்ரு அழைக்கிரோம். அதே நேரம்

மதர் போர்டு ஏல்லா கருவிகலும் சரியாக இயங்குகிரதா? என்பதை

உருதி படுத்திக் கொல்லும். ஒரு வேலை ஏதேணும் ஒரு கருவியில் பிரச்சனை யிருப்பின், நமக்கு சில ஒளிகலை எழுப்பி தெரியப் படுத்தும்; இவ்வொளிகல் பிரச்சனைகலுக்கேர்ப்ப மாருபடும்.

பிரச்சனைில்லையெனில்,

ஸ்டார்ட்டிங் விண்டோஸ் நாமலி எண்ட்ர கட்டலையோடு துவங்கும். பிரகு, நாம் இன்ஸ்டால் செய்துல்ல மென் பொருட்கள் ஒவ்வொண்ட்ராக செயல் பட துவங்கும். எள்ளாம் சரியாக நடந்த பிரகு; விண்டோஸின் துவக்க ஒளி எழும், கூடவே திரையில் well come எண்ட்ர வரவேர்ப்பு வாசகமும் தோண்ட்ரும். இந்த நிகழ்வுதான், நம் கனினி சரியாக மற்றும் வெற்றிகரமாக டொடங்கி விட்டது என்பதன் வெலிப்பாடு.

மீண்டும் சந்திப்போம்!

அப்ஸரன்.
 

Tuesday, 3 June 2014

Editors note

தலையங்கம்.
இதழ் ஆசிரியர்.
வணக்கம்!
கே.வி.டி.சி. செய்தி மடல் வழியாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி, இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் புதுமையைக் கண்டு வருகிரது, ஏன் இப்போது கூட எங்கொ ஓர் இடத்தில் யேதோ ஒன்று  புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும். ஆகையால் நாமும் புதுமையோடு பயணிப்பது அவசியமாகிரது. எந்த ஒரு புதிய படைப்பும் வெறும் புதுமையாக இருந்தால் மட்டும் போதாது. அது பயன்படுத்துவதற்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும். இதை தான் நாம் ஆங்கிலத்தில் accessibility] என்கிறோம்.  இச்செய்தி மடலின் முக்கிய குறிக்கோள் இத்தகைய புதுமைகளையும் அணுகுமுறைகளையும் மாற்றுத்திறனாளிகள் சமுகத்திற்கு, குறிப்பாக பார்வையற்ற நண்பர்களுக்கு எடுத்துறைப்பது.   தான் புதிதினும் புதிது செய்வோம்! என்று  விரும்புபவர்களுக்கென நாங்கள் களம் இறங்குகிறோம். 
இம்மடலில், ஆசிரியர் தலையங்கம், [editors note]
அன்றாட  வாழ்வும் தொழில் நுட்பமும், [Technology in day-to-day life] அக்ஸஸபிலிட்டி  சேர்ந்த அனுபவங்களும், சவால்களும், [Experience and challenges in accessibility], தொழில் நுட்ப மையங்கள் குறித்த தகவல்கள், [Infos on tech centers for visually Impaired போன்ற அம்சங்களுடன், உங்கள் சொந்த ஆக்கங்களும் [Readers contributions] இடம் பெற இருக்கின்றன.  
உங்கள் படைப்புகள் மேற்கண்ட தலைப்புகளின் அடிப்படையில், தரமானதாகவும் இருந்தால் அவைகள் இதழில் வெளி வரும். 
இருவாரத்திற்க்கு ஒரு முறை உங்கள் மின்னஞ்ஜலில் உலா வரும்  இம்மடல்; தலைப்புகளின்  அறிமுகமும், அவைகளை விரிவாகப் பார்க்கும் தொடுப்பும் [link]  கொடுக்கப்பட்டிருக்கும்,  வாசகர்கள் அதை சொடுக்கி, www.kvtcaccess.blogspot.com என்ற இணைய தளத்திற்கு சென்று பார்க்கலாம்.   
இதில் வாசகர்களுக்கென  தகவல்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் [by lingual] வலம் வரும்.
செய்தி மடல் குறித்த உங்கள் கருத்துக்கள் மற்றும் பின்னொட்டங்களையும் அப்பிலாக்ஸ்பாட்டிலோ, அல்லது மின்னஞ்ஜல் வாயிலாகவோ பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறொம்.
நன்றி.
வாருங்கள் புதுமை செய்வோம்!